இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, July 12th, 2023


விரயமாக கடலில் கலக்கும் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான ஏதுநிலைகள் தொடர்பா ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பரந்தன் பிரதேசத்தில்   எல் ஆறு, றை ஆறு போன்றவற்றையும் பார்வையிட்டார். 12.07.202

Related posts:


நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவி...
முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் ...
இந்திய மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை - அமைச்சர் டக்ளஸ் பொன்னாடை போர்த்தி வரவேற்பு! ...