இந்திய மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை – அமைச்சர் டக்ளஸ் பொன்னாடை போர்த்தி வரவேற்பு! ………..

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினரை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை பொன்னாடை போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
Related posts:
விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்...
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
வடமராட்சியில் நன்னீர் வேளாண்மையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...