வடமராட்சியில் நன்னீர் வேளாண்மையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, June 21st, 2023


…….
வடமாராட்சி, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் பிரதேச நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அம்பன் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திலாப்பியா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக அவதானம்  செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – 21.06.2023
000

Related posts:


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழி...
எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே - புதிய சட்டத் திருத்தம் - மாற்று...