அரியாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Friday, January 15th, 2021
அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிதேசத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நல்லூர் பிரதேச செயலர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தார.
இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...
மக்களை சரியாக வழிநடத்தும் தேசியக் கடமையை இலங்கை வானொலி மேற்கொண்டது - அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!
டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - கடற்றொழில் அமைச்சர...
|
|
|
பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
அரசாங்கத்தின் பாகுபாடற்ற அபிவிருத்திகளின் அ;டயாளங்களில் ஒன்றுதான் அக்கராயன் ஆற்றுப் பிரதேசத்தின் அபி...
“நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ" - நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் அமைச்சர் டக்...


