அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Saturday, March 20th, 2021
அராலி வள்ளியம்மை வித்தியாலயத்திற்கு தேவையான கட்டிடத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை முன்வைத்தனர்.
., வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி கட்டிடத்தி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தார்
Related posts:
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
|


