அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, September 23rd, 2020

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொர்னாலி எஸ்கெண்டல் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை ஆகியவற்றை விருத்தி செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் வரிவாக கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் வெல்லப்பட்டதே அன்றி தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை - நாடாளுமன்றில்...
"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” - எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் த...

முல்லை கடற்பரப்பில்  வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை :  அமைச்சர் மகிந்த அமரவீ...
வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில்...
பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்...