அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
Wednesday, September 23rd, 2020
இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொர்னாலி எஸ்கெண்டல் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை ஆகியவற்றை விருத்தி செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் வரிவாக கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொட...
|
|
|




