அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!

Sunday, June 7th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள், ஆகியோரில் ஒரு பகுதியினரை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடினார் – 07.06.2020

Related posts:


அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !