அதிகாலையில் பேலியகொட மீன் சந்தையில் கள ஆய்வு செய்த அமைச்சர் டக்ளஸ்!
Wednesday, March 24th, 2021அதிகாலை வேளையில் பேலியகொட மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாககளுன் கலந்துரையாடினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட சுமார் 700 மிலலியன் பெறுமதியான நவீன பொறிமுறைகள் உள்ளடக்கப்பட் மொத்த விற்பனை பிரிவில் வியாாரிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொளவதற்காக குறித்த விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழத்து சபரிமலை தேவஸ்தான சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார் டக்ளஸ் தேவானந்தா !
யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
ஊழலற்ற உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
|
|