யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/625.0.560.320.310.730.053.800.670.160.90.jpg)
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் A-9 வீதியில் யாழ்.மாவட்டத்தில் பொருத்தப்படும் 1 ஆவது சமிக்ஞை விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்கம்பத்துடன் மோதி பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து!
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு...
நள்ளிரவுமுதல் மீண்டும் விலை குறைகிறது லிட்ரோ எரிவாயு - நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவிப்பு!
|
|