போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/download-2-36.jpg)
தடுப்பு ஊசி ஏற்றும் விடயத்தில் முஸ்லிம் சமூகமும் ஆர்வம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதுவித விஞ்ஞான அடிப்படையும் இன்றி போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் ,இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களில் 63 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
இது நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!
உக்ரைனில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் - உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் அறி...
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி - நேற்றுமுன்தின...
|
|
பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - இடம்பெற்ற சிறுவர் அபிவிர...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர்...