14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் – எச்சரிக்கிறது யுனிசெப்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/02/dcp24374434343.jpg)
உலகின் மிக வறுமையான நாடுகளான ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 2 வருடங்களாக யுத்தம் நிலவும் ஜெமனில் 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் கிழக்கு பகுதியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்கள் மந்த போஷாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜேமனில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சேவ் த சில்றன் அமைப்பு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்கு ஆதரவு: சீனா!
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுர...
இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்க...
|
|