ஆப்ரிக்கா கண்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/06/images-2-3.jpg)
ஆப்ரிக்கா கண்டத்தில் கொரேனா தொற்று வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு கொரோனா தொற்றாளளார்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினை கடந்துள்ளது.
உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3 வீதம் ஆப்ரிக்க கண்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்கா கண்டத்தில் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை கொரோனா தொற்றினால் 5 ஆயிரத்து 635 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
பங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு!
ராம்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|