கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/1547717488-cricket-srilanka-2.jpg)
எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேலும் இரண்டு பேருடைய தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன
அதன்படி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உதவி தலைவருக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்களே இவ்வாறு மேல்முறையீட்டு குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Related posts:
ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை!
விளையாட்டு அமைச்சருக்கு எதிராக மலிங்க !
இலங்கையின் முதலாவது விளையாட்டு குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சூலா...
|
|