42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!
Friday, September 30th, 2016
42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றையதினம் விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்றையதினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் சபாநாயகர் கருஜயசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண் டார்.

Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
இந்தியாவின் ஆதரவே இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு காரணம் - இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தா...
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அனுரவின் அரசாங்கம் – வலுக...
|
|
|


