2025ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் – அமைச்சர் சஜித் பிரேமதாச!

காணிகளும், வீடுகளும் அற்றவர்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக 2025 ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக என்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான இத்திட்டத்தில் நன்கொடையாளர்களையும், வர்த்தகர்களையும் இணைந்து கொள்ளுமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார். தேசிய பணியின் பங்குதாரர்களாக மாறும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸாருக்கு விசேட சத்தியப்பிரமாணம்!
மிலேனியம் ஒத்துழைப்பு இலங்கைக்கு மீளக் கிடைத்துள்ளது!
பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – நடவடிக்கை எடுக்க...
|
|