யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் – வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!

யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாஸ தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளின் இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறும் குறித்த காலப்பகுதிக்குள் யால தேசிய வன வலயத்தின் 1,2 இரண்டாம் பிரிவுகள் முற்றாக மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !
பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் - இந்தியா மீண்டும் வலியுறுத்து!
நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க தற்காலத் தலைவர்கள் மட்டுமல்ல எதிர்காலத் தலைவர்களும் முன்னிற்க வேண்டு...
|
|