வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Friday, April 5th, 2019
தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கங்கள் மற்றும் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகங்கள் மூலம் 24 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது ...
|
|
|


