விரைவில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/SL_passport.gif)
சர்வதேச தரத்திற்கமைய கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த குழுவின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் பரிந்துரை பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிர்வாக இயக்குனர் என்.ஏ.ரணசிங்க தெரித்துள்ளார்.
Related posts:
இடைநிறுத்தி வைக்கப்பட்ட பெறுபேறுகள் வெளிவருகின்றன!
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் வ...
|
|