வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் !
Tuesday, June 27th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வித்தியா படுகொலை வழக்கின் ஆரம்ப உரையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த ஏப்ரல் மாதம் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் தகவலும் இல்லை?
நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
ஜனாதிபதியின் கருத்தால் மனமுடைந்துள்ளதாம் மனித உரிமைகள் ஆணைக்குழு!
|
|