விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை – காவற்துறை ஊடகப் பேச்சாளர்!

தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்களை கண்டறியவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்த...
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி - பரீட்சைகள் திணைக்...
|
|