யாழில் மீன்பிடி இறங்குதுறை பயனாளிகளிடம் கையளிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/pg13-1.jpg)
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 74.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மீன்பிடி இறங்குதுறை வேலைகள் நிறைவு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த இறங்குதுறைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இறங்குதுறை மூலம் 140 பயனாளிகள் நன்மையடையவுள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலர் த.சிவசிறி தெரிவித்தார்.
Related posts:
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுற...
அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் கூடுதல் பாடமாகின்றது தமிழ் மொழி - மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அற...
|
|