யாழில் நகர்ப் பகுதியில் கால்நடைகளை அவிழ்த்துவிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/images-2-1.jpg)
யாழ்.மாநகரப் பிரதேசத்தில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை அடுத்த வாரத்தில் பிடித்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைகின்றன. யாழ். நகர்ப் பகுதியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் போன்றோர் சிரமப்பட்டும் வருகின்றனர். ஆகையினால் கால்நடை உரிமையாளர்கள் இவற்றை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவதை தவிர்த்து கட்டி வளர்க்க வேண்டும். இல்லையேல் மாதாந்த தொழிலாளர்களினால் பிடிக்கப்பட்டு உரிய தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.
Related posts:
பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!
பாலியல் இலஞ்சம் கோரும் சிறைச்சாலை அதிகாரிகள்!
வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்ப நடவட...
|
|
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் த...
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி - கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக...
மேற்கூரை சூரியக்கல திட்டம் - அரச கட்டிடங்கள், மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி இம்மாதம் ...