பாலியல் இலஞ்சம் கோரும் சிறைச்சாலை அதிகாரிகள்!
Saturday, August 11th, 2018
வெலிக்கடை சிறைச்சாலையின் சில அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருகின்றனர். ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர, பொல்வத்த போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களின் தலைவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
தங்களது கணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது பொலிஸார் அவர்களை விடுதலை செய்ய பாலியல் இலஞ்சம் கோருகின்றார்கள்.
சில உயர் அதிகாரிகள் போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் மேற்கொள்வதனை தவிர்ப்பதற்கு பால் மா பைக்கற்றுகளைக் கூட இலஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவதில்லை.
போதைப்பொருள் விற்பனை செய்வோர் பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத்தருமாறும் அவர்களை கைது செய்யத் தயார் எனவும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்திலும் கொரோனா அச்சம் - சுய தனிமைப்படுத்தலில் புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த இரு குடும்பங...
உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் –...
தமிழ்நாட்டிற்கு செல்ல முற்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் கடற்படையினரால் கைது!
|
|