மேலதிக நீதவானாக சித்ரசிறி சத்தியப் பிரமாணம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலதிக நீதவானாக உயர் நீதிமன்ற நீதவான் கே டி சித்ரசிறி சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய தேர்தல் முறைமை குறித்து எமக்கு அறிவிக்கவில்லை - இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள்!
தேங்காய், தேங்காய் எண்ணெய்யின் விலை திடீரென அதிகரிப்பு!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்...
|
|