மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !
Friday, July 30th, 2021நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 329 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 41 ஆயிரத்து 202ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 ஆயிரத்து 448 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
பரீட்சை திணைக்களம் மாணவர்களுக்கு செய்யும் அநீதி- இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!
26 ஆம் திகதி வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் – சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக ...
மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவர...
|
|