மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/06/625.500.560.350.160.300.053.800.900.160.90-1-1.jpg)
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குலின் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து தங்கள் பதவிகளை இராஜினாமா செய்த அவர்கள் மீண்டும் அதே அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் - ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள...
இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் கல்வியமைச்சர் உறுதியள...
எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் - நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ...
|
|