மின் விநியோகம் வழமை நிலையில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/136edaa8924b905b5a9f585bb0e33468_XL.jpg)
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் துண்டிக்கப்பட்டிருந்த மற்றும் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சின் செயலாளர் பிஎம்எஸ் பட்டகொட தெரிவிக்கையில் , அனர்த்தத்தின் காரணமாக 6இலட்சத்து 20ஆயிரம் வீடுகளுக்கு மின்விநியோகம் இல்லாதிருந்தது.
இதில் 6ஆயிரம் தவிர்ந்த அனைத்து வீடுகளுக்கும் தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின்மாற்றிகள் நீரில் மூழ்கியமை மற்றும் பாதிக்கப்பட்டிந்தமையினால் பிரதேசங்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு!
தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
யாழ்.மாவட்டத்தில் புதிதாக மூன்று கொரோனா சிகிச்சை மையங்கள்!
|
|