மின்சாரம் தடைப்படும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/02/download-5-4.jpg)
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை,
யாழ். பிரதேசத்தில்:
ஆனைவிழுந்தான், புனிதநகர், நெல்லண்டை, மாதனை, கற்கோவளம், பருத்தித்துறை, வெளிச்சவீடு, சிவப்பிரகாசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.
Related posts:
340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு!
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - தேசிய டெங்கு கட்டுப்...
|
|