மறு அறிவித்தல் வரை அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/03/1584348585-department-of-examinations-2.jpg)
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூன்று வருடத்தில் 321 பரிரேரணைகள்: வாக்களித்த மக்கள் வீதியில் - சாதனை படைத்தது வடக்கு மாகாண சபை!
அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!
குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கை சட்டக்கோவை திருத்த சட்டமூலங்களுக்கு நாடாளுமன்ற குழு அனுமதி!
|
|