போராட்டத்திற்கு தயாராகும் அரச மருத்துவ தொழிற்சங்கம்!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் நாளை புதன்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரயில் சேவையில் ஈடுபடும் மூங்கில் படலைக் காவலர்களால் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
Related posts:
ஈரோஸ் அமைப்பின் பெயரால் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் - செயலாளர் நாயகம் பிரபாகரன்...
பேருந்து - லொறி விபத்து - 28 பேர் வைத்தியசாலையில்!
பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல் - இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...
|
|