பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் – இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/10/23-653f5006838e5.jpg)
நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் உள்ள அரசின் இரண்டு நெல் களஞ்சியசாலையிலிருந்து ஒரு தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 650 முதல் 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் மும்முனைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்திக்...
அனைத்து பரீட்சைத் திணைக்கள பிரசுரங்கள்களும் டிஜிட்டல் முறையில் - பரீட்சைத் திணைக்களம்!
இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை - சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உ...
|
|