பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/96e76d76c46c0a0d2881f9acec16d581_XL.jpg)
பொலிஸ் சேவையில் பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தகுதிகளைக்கொண்டவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தால் பதவி உயர்வு வழங்கப்படாமலிருந்தவர்களுக்கே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச நிறுவனங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள் - நாட்டை விட்டு வெளியேறும் தொழில...
|
|