புகையிரத ஊழியர்களது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினை கைவிடுவதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையடலினை அடுத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!
காய்ச்சல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை !
|
|
இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை ...
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடும் இல்லை – அமைச்சர் விமல் வீரவன்ச சு...
யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்- சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கவலை...