பிரிவினையே நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவுள்ளது – ஜனாதிபதி!

அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுவதானது, நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய அரசியல் கலாச்சரம் மற்றும் அரசியல் அபிலாஷைகளை துறந்து அனைத்து தரப்பினரும் நாடு சம்பந்தமாக உணர்ந்து வௌிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வெலிகம நகர சபை கேட்பொர் கூடத்தில் இடம்பெற்ற தென் மாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதற்கு இதுவே காரணம்!
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - தேசிய மருத்துவ அதிகார...
கொரிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சலுகை கடன்!
|
|