பதவி விலகிய நிதி அமைச்சர்?
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/11/images-15.jpg)
நிதி அமைச்சர் மங்கள சமரவீர உடன் அமுலுக்கு வரும்வகையில் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவிவிலக்கல் கடிதத்தினை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் வழங்கியுள்ளதாகவும் மேலு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய ஆண்டுக்கான பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் - அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!
8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!
|
|