நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/3-3.jpg)
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்ளிவிபரங்களின் படி இந்நாட்டு சனத்ஶ்ரீதொகையில் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் சீனிக்கு அடிமையானதன்மை எனவும் முறையான நடவடிக்கை மேற்கொண்டால் இதிலிருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணை – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபா...
கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர்...
நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் - அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !
|
|
வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா - ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவு...
மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் ...