நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/16-3.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை தயாரிக்கப்படவுள்ளதாக சர்வ மதத் தலைவர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். விரைவில் இதனை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கi வெளியிட்டார்.
Related posts:
பெண் பொலிஸாரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
வடக்கில் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51 ஆயிரத்து 80 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து வ...
|
|