நவீன வசதிகளுடன் பேலியகொட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு!

பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தை தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், விசாலமான வாகனத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், குளிரூட்டல் அறைகள், வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - ஆரம்ப சுகாதா...
வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி - இன்றுமுதல் நடைமுறைக்கு!
அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உதவி - அவுஸ்த...
|
|