நவீன வசதிகளுடன் பேலியகொட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு!
Thursday, November 19th, 2020பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தை தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், விசாலமான வாகனத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், குளிரூட்டல் அறைகள், வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார அமைச்சின் எச்சரிக்கை!
பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில...
அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் - மீறி செயற்பட்டால் 3 ஆண்டு சிறை...
|
|