தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிக் கட்டணம் நீக்கம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/0c6394e5d32592a56e9eb2f7f8a29234_XL.jpg)
தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீது விதிக்கப்பட்ட பத்து வீத வரிக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இது நீக்கப்பட்டுள்ளது.இதனால் செல்லிட தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி பாவனையாளர்கள் மற்றும் இணைய பாவனையாளர்களின் மாதாந்த கட்டணங்களில் கணிசமான பெறுமதி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் வ...
|
|