தேயிலையுடன் கலக்கப்படும் நஞ்சுப்பொருட்கள் : பொது மக்கள் எச்சரிக்கை!
Monday, June 6th, 2016
தேயிலை கழிவுகளுடன் பொற்றாசியம் பரமங்கனைட், கொன்டிஸ் மற்றும் ப்பசல்பெட் என்பவற்றை கலந்து மோசடி வியாபாரிகள் விற்பனை செய்வது புதிய பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு நகரின் சுவை ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.பீ.ராஜநாயக்க தெரிவிக்கையில் –
தேயிலை கழிவிலிருந்து ஈகோலாய் பற்றீரியா கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தேயிலை கழிவு கடத்தல்களானது வியாபார நிலையங்களில் தேநீர் தயாரிப்போர் மற்றும் தேயிலையை எடை போடுவோர் என்பவர்களின் மூலமே அதிகமாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தள்ளார்.
Related posts:
நிதி மோசடி தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டிற் சபைக்கு எதிராக முறைப்பாடு!
“போனி புயல்” இலங்கையை விட்டு விலகி நகரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
வாக்குக்காக மீண்டும் சந்தர்ப்பவாதிகளும் சரணாகதி கூட்டமும் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர் – நெடுந்திவில் ...
|
|
|


