தேசிய வருமான திருத்த சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/sl-high-court1.png)
தேசிய வருமான சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியல் யாப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபையில் அறிவித்தார்.
Related posts:
சுத்தமான நகரம் எனும் தொனிப்பொருளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் ஊர்காவற்றுறையில் சிரமதானம்!
போதைப்பொருள் ஒழிப்பிற்கான விசேட வேலைத் திட்டம்!
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...
|
|