பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, April 6th, 2023இந்த வருட பெரும்போகத்தின் போது, உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்தாக. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அவசியமான இரசாயன உரம், சேதன பசளை, விதைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சகல விவசாயிகளுக்கும் கிவ்.ஆர் குறியீடு வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையின் கல்வித்துறைக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர் கடனுதவி!
‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!
சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் - நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?
|
|