தீப்பற்றிக் கொண்டது யாழ் பெரியபுலவு மாகாவித்தியாலயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/02/Untitled-1-copy-2.jpg)
யாழ்ப்பாணம் பெரியபுலவு மகாவித்தியாலயத்தின் சிற்றுண்டிச் சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக பாடசாலையின் சாரணர் அலுவலகம் தீயிலெரிந்து நாசமாகியுள்து.
சற்றுமுன்னர் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கு காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எனவும் சாரணர் அலுவலகத்தில் இருந்து பெறுமதிமிக்க பல பொருட்கள் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கு: பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றப்புலனாய்வு அதிகாரியைக் கடுமையாக எச்சரித்த நீ...
இணையத்தளம் ஊடாக மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்ற...
|
|