வடக்கின் முதல்வருக்கு எதிராக பொதுபலசேனா இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Friday, September 30th, 2016கடந்தவாரம் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று(30) வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
Related posts:
மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் - மஹிந்த ராஜபக்ஷ!
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
|
|