தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

நாடு முழுவதும் மின்சாரத் தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, 300MW (மெகாவேட்ஸ்) மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்!
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
வீட்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்க விஷேட பொறிமுறை - முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது அதிகாரிகள...
|
|