தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 423 பேர் கைது!
Saturday, May 22nd, 2021நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து ,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் சான்றிதழ்கள் இனி இணயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்!
எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம் -கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள...
தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து - மின்சார...
|
|