ஜனாதிபதியால் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று(16) வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவித்தல்களாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதோடு, மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமித்தல் தொடர்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! வளிமண்டவியல் திணைக்களம் !
தகவலறியும் உரிமைச் சட்டம் வர்த்தமானியில்!
இலங்கை - சீனா இடையேயான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மேம்பாடு!
|
|