செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/wn20130128a3a.jpg)
செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman) அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
செக்குடியரசின் தலைவரால் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரியாணி விஜேசேகரவிடம் இந்த தகவலை அவர் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் அவர் இலங்கை வரவுள்ளார்.
அத்துடன் செக்குடியரசின் மக்கள் இலங்கைக்கான சுற்றுலா பிரயாணத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், செக்குடியரசின் ப்ராக் பிரதேசத்தில் இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொன்சேகா உள்ளே- விஜயதாச வெளியே!
ஊர்காவற்துறை - அனலைதீவுக்கு எழுதாரகைப்படகு மீளவரவுள்ளது.
கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி யுத்தமும் நாட்டின் மோசமான நிலைக்கு காரணம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|
தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் - ஜனாதிபதி...
மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவ...
இலங்கை. இந்தியாவில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் - கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்ன...