சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/05/unnamed-2-3.jpg)
நாட்டின் பல்வேறுபாகங்களில் வீசியசூறா வளிகாரணமாக 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹகட்டகஸ்திகிலிய, திஹன் அல்மில்லவெவ, பல குட்டுவெல மற்றும் ஹங்குருவ போன்ற பகுதிகளிலேயே சூறாவளி காரணமாகபாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையேபாரிய இடிமின்னல் காரணமாக ஹட்டன் அயேஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த நான்குபேர் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்து வமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
இந்திய மீனவர்கள் 15 பேரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிப்பு !
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல் கட்டமைப்பிற்குளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் - பிரதமர் ரணில் விக...
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
|
|
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று - 19 பேர் மரணம...
சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது - இராஜாங்க அம...
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து - இலங்கையில் சட்டப்படி செல்லுபடியாகும் -மேன்முறையீட்டு நீதிமன்ற...