சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/4c2c8b2ad91eb42fc8ae6bd7ac613241_XL.jpg)
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மேலும்இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும் என்றும் சீனா, இந்தியா, ஐக்கியராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்றும் அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது
Related posts:
விரைவில் இலகு ரக ரயில் சேவைக்கான நிர்மாணப் பணிகள்!
வடக்கில் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்!
வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி நடடிவக...
|
|
உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவின் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க உறுதணையாக இருப்போம்...
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் - பொலிஸ் திணைக்களம் விசே...
சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் - பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!